கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் மேலும் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் குருதி மாதிரிகள் சேரிக்கப்பட்டு பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இன்று அதன் முடிவுகள் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதியில் கடந்த மாதம் 2 ஆம் திகதியில் இருந்து இன்று வியாழக்கிழமை இரவுவரை 53 பேர் கொரோனா தொற்று … Continue reading கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலும் 8 பேர் அனுமதி!